பா.ஜ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், தமிழ் உள்ளிட்ட தொன்மைவாய்ந்த மொழிகளைப் புறக்கணிப்பதுமான போக்கு தொடர்ந்து வருகிறது.
[su_spacer]
சமீபத்தில் இந்திய கலாசாரம் பற்றி ஆய்வு செய்தவதற்கான குழுவை அமைத்தது பா.ஜ.க அரசு. 16 பேர் கொண்ட அக்குழுவில் ஒருவர் கூட தென்னிந்தியர் – சிறுபான்மையினர் – பட்டியலினத்தவர் இடம்பெறவில்லை என்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
[su_spacer]
இந்நிலையில், மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஒரு அறிவிக்கையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி., 
[su_spacer]
[su_spacer]
பலத்த எதிர்ப்பு கிளிம்பிய நிலையில் தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலைப் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில், தமிழ் மொழியையும் சேர்த்து திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.
[su_spacer]
தனது தவறை உண்ந்த திருத்தி கொண்ட மத்திய மோடி அரசின் செயல் சமூக தளத்திலே தற்போது பலரால் விவாதிக்க பட்டு வருகிறது .