தனக்கு ஜாமின் மறுக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் சதி உள்ளது என நிர்மலா தேவி புகார் தெரிவித்துள்ளார்.
 
ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு பேராசிரியை நிர்மலா தேவி பேட்டியளித்தார். அப்போது கண்ணீர் மல்க  தன்னிடம் சிபிசிஐடி மிரட்டி வாக்குமூலம் பெற்றதாக நிர்மலா தேவி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க : நக்கீரன் கோபால் தேச துரோக வழக்கில் கைதுக்கு காரணமான கட்டுரை