2018 செப்டம்பரில் நடைபெற்ற பிளஸ்2 துணைத் தேர்வு மறுக்கூட்டல் முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மறுமதிப்பீடு கோரியவர்களில் மதிப்பெண்கள் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.