நேரு ஆட்சி காலத்தில் 1947- 1963 களில் இந்தியா கிழக்கு திபெத் ஒன்றில் சாதரண விவசாய குடும்பத்தில் பிறந்த தொந்துபிப் லாமோ (லாமோ தொந்துப்) ஜுலை 6-1935 ல் பதினான்காம் தலாய் லாமாவாக டென்சின் கியாட்சோ என்ற பெயரில் சமயப் பெரியோர்களால் நியமிக்கபட்டார். தனது நான்காம் வயதில் பிரமாண்டமான பொட்லா அரண்மனையில் தலாய் லாமாவாக நியமிக்க பட்ட இவர், தனது பதினான்காம் வயதிலேயே அனைத்துத் துறைகளிலிலும் சிறந்து விளங்கும் திபெத்தின் தலைசிறந்த தலாய் லாமாவாக உயர்ந்தார். மேலும் வாசிக்க …..
Author: சவெரா
தனி தலித்தியம் அதன் இலக்கை நோக்கி கொண்டு செல்ல வல்லதா..
தமிழகத்தில் 41 எம்எல்ஏக்கள் 7 எம்பிக்கள் தலித்துகளாக இருந்தும் தமிழ்நாட்டில் ஜாதி ஆணவ கொலைகள் இல்லை என தமிழகத்தின் துனைமுதல்வர் ஓபிஎஸ் பேசுகிறாரே என திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் வருத்தப்படுவதை பற்றி .. தலித் அரசியலை தலித்துகளுக்கு பகிர்ந்தளிக்க முடியாத காரணம் தலித்துகள் ஒரு சமூகமாக எழுந்து வராத காரணம் தலித் சமூகத்துக்குள் வன்மாக இயங்கி கொண்டே இருக்கும் ஜாதி உட்பிரிவு அரசியலை அவர்கள் விடாமல் பிடித்து தொங்குவது தான் என ஒற்றை வரியில் எழுதி விட்டு கடந்து விட சென்று விடலாம் .. மேலும் வாசிக்க …..
தூயத்தமிழாக இருந்த தமிழரின் வானியியல் கண்டுபிடிப்புகளும், ஐந்திரக் குறிப்புகளும்
இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் : நற்றிணை-யில் “தைத் திங்கள் தண்கயம் படியும்” என்றும் குறுந்தொகை-யில் “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்றும் புறநானூறு-ல் “தைத் திங்கள் தண்கயம் போல்” என்றும் ஐங்குறுநூறு-ல் “தைத் திங்கள் தண்கயம் போல” என்றும் கலித்தொகை-யில் “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்றும் தைப் பொங்கல் விழா நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கமாக தமிழர்கள் பலகாலமாகக் கொண்டாடி வந்துள்ளது சான்றாக கிடைக்கிறது. அதே சமயம் தொல்காப்பியர் காலத்தில், அதாவது மேலும் வாசிக்க …..
5 கோடி ஏழைகளுக்கு வருடம் 3.6 லட்சம் கோடி செலவு இந்திய பொருளாதாரத்தை உயர்த்துமா, தாழ்த்துமா..
இது வரை சுமார் அயிரம் corporate கம்பெனிக்கும் மேலே சுமார் 8 லட்சம் கோடி வரை வாரா கடனாகி விட ., மோடி தலைமையில் பாஜக ஆட்சியில் நிரவ் மோடி ,லலித் மோடி ,மல்லையா, உள்ளிட்ட தொழில் அதிபர்கள் இது வரை 80000 கோடிக்கு மேல கடன் வைத்து விட்டும் இந்தியாவை விட்டு ஓடி விட ., இப்போது 5 கோடி ஏழைகளுக்கு 3.6 லட்சம் கோடி வருடம் தரப்படும் என்ற காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டும் பாஜகவினர் பலரும் கால்குலேட்டர் வைத்து கொண்டு துடிப்பதை சமூக வலைதளத்திலே கண் மேலும் வாசிக்க …..
மசூத் அஸாருக்கு சீனாவின் பாதுகாப்பு ஏன் : தேவை வெளியுறவு கொள்கையில் மாற்றமா
2011 மும்பை தாக்குதலுக்கு பின்னர், ஜெய்ஷ் இ முகமது இயக்கம் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் தலைவர் மசூத் அஸார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படவில்லை. மும்பை தாக்குதல், பதான்கோட் தாக்குதல், உரி தாக்குதல்களின் போது, மசூத் அஸாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி இந்தியா தீவிர முயற்சிகளை எடுத்தது. காரணம் மசூத் அஸார், சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டால் அவரது சொத்துக்கள் முடக்கப்படும். மற்ற நாடுகளுக்கு பயணம் செய்ய முடியாது. புல்வாமா தாக்குதலுக்கு மேலும் வாசிக்க …..
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு பாஜகவை அதிமுக தீவிரமாக எதிர்க்க காரணம் என்ன..
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதிக்கு எதிரானது என்று லோக்சபா துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை தெரிவித்தார். பொருளாதாரத்தில் மாதம் 66666 ரூ சம்பாதித்தாலும் அவர்கள் நலிவுற்ற உயர்ஜாதி வகுப்பினர் என கூறி 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க லோக்சபாவில் நேற்று மத்திய அரசு சட்ட மசோதா தாக்கல் செய்தது. திமுக சார்பில் இதை எதிர்த்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்த கருத்து‘முன்னேறிய வகுப்பில் உள்ள, பொருளாதாரத்தில் மேலும் வாசிக்க …..
திக்கற்ற திசையில் பரிதவிக்கும் “காடுவெட்டி குரு” குடும்பம்
குறிப்பிட்ட ஜாதியின் மாவீரன் என்று போற்றப்பட்ட காடுவெட்டி குரு குடும்பத்தின் தற்போதய நிலை என்ன .. காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணியம்மாள் ” குரு இறந்த பிறகு என்ன செஞ்சீங்க, என் பேரனை ஏன் இழுக்குறீங்க “ என்று பா.ம.க மாநிலத் துணைப் பொதுச் செயாலாளர் வைத்தியிடம் கடும் கோபமாக பேசும் வீடியோ காட்சி தற்போது வாட்ஸ் அப்புகளில் பரவுகிறது. இது அந்த சாதியில் மட்டும் அல்ல அனைத்து ஜாதி பெருமை பேசும் சமூகத்தில் பெரும் மேலும் வாசிக்க …..
பசும்பொன் தந்த முத்துராமலிங்கத்தேவரின் 55 வருட வாழ்வியல் சொல்லும் பாடம் என்ன..
முத்துராமலிங்கத்தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 29, 1963) தென் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர். இவரின் பிறந்த நாளும் அடக்கம் செய்யப்பட்ட நாளும் ஒரே நாளில் வருவது இவரது தனி சிறப்பாக அவரின் நம்பிக்கையாளர்கள் சிலேகித்து கூறுகின்றனர் இவரின் முக்கிய சிறப்பாக கூறப்படுவது தென்னக அரசியலில் இவர் கையில் எடுத்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது. 1920ஆம் மேலும் வாசிக்க …..
பிடிப்படா துமிகள்
கடந்துபார் கடினம் தான் வாழ்க்கையா என்றே சபித்தேன் சிரித்தப்படியே கடந்து பார் என்றது.. தனிமை தான் நிரந்திரமா என்றே கோபித்தேன் சிரித்தப்படியே கடந்து பார் என்றது.. துன்பம் தான் விதிக்கப்பட்டதா என்றே கடுகடுத்தேன் சிரித்தப்படியே கடந்து பார் என்றது.. முதுமை தான் இறுதியா என்றே முனுமுனுத்தேன் சிரித்தப்படியே கடந்து பார் என்றது.. ஏமாற்றம் தான் நியதியா என்றே அலர்தூற்றினேன் சிரித்தப்படியே கடந்து பார் என்றது.. அனைத்தையும் கடப்பது நான் என்றால் நீ ஏன்.. எதற்கு.. முகம் பார்த்தேன் மேலும் வாசிக்க …..
பாஜக அரசு மட்டும் அல்ல அது வைக்கும் வெளியுறவு கொள்கைகளும் தடுமாற்றத்தில்
நேற்று அமெரிக்கவுடன் ஒப்பந்தம் கண்ட மோடி அரசின் COMCASA அமுலுக்கு வந்தால் கொல்காத்தவில்,விசாகபட்டினத்தில் ஏன் மெரினாவில் கூட அமெரிக்கா போர்கப்பல் இனி நிற்பதை காணலாம்//New Delhi and Washington D.C. also agreed to hold a joint war drill off the eastern coast of India in 2019, involving the armies, navies and air forces of the two nations.// அது என்ன இந்திய கிழக்கு கடலில் மட்டும்… மேலும் வாசிக்க …..