PSBB ராஜகோபாலன் மீது குவியும் பாலியல் புகார்கள்; விசாரணையில் சிக்கிய மேலும் 3 ஆசிரியர்கள்

PSBB ஆசிரியர் ராஜகோபாலனிடம் நடைபெறும் விசாரணையில் ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள், ஆதாரங்கள் வெளியாகிவரும் நிலையில், ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார் செய்துள்ளனர். பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக ராஜகோபாலன் வரதாச்சாரி என்ற ஆசிரியர் கடந்த வாரம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். ராஜகோபாலனிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு ஆதரவாக பள்ளி நிர்வாகமும் செயல்பட்டது தெரியவந்துள்ளது. ராஜகோபாலனுக்கு எதிராக புகார் … Continue reading PSBB ராஜகோபாலன் மீது குவியும் பாலியல் புகார்கள்; விசாரணையில் சிக்கிய மேலும் 3 ஆசிரியர்கள்