PSBB பள்ளி முன்னாள் மாணவர் கிஷோர் கே.சாமி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

சமூக வலைதளங்களில் தலைவர்கள், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பரப்பிய முன்னாள் PSBB பள்ளி மாணவர் கிஷோர் கே.சாமி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. திமுக எதிர்ப்பாளராக தன்னை சமூக வலைதளப்பக்கங்களில் முன்னிறுத்திக் கொண்டவர் முன்னாள் PSBB பள்ளி மாணவரான கிஷோர் கே.சுவாமி. திமுக குறித்தும் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் கடுமையான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தவர் கிஷோர் கே.சுவாமி. திமுகவை ஆதரிப்பவர்களையும் … Continue reading PSBB பள்ளி முன்னாள் மாணவர் கிஷோர் கே.சாமி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!