90 வயதில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி- உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யங்கள்

நெல்லையில் திமுக சார்பாக போட்டியிட்ட 90 வயது மூதாட்டி பெருமாத்தாள், தன்னை எதிர்த்த அனைவரின் டெபாசிட்டையும் காலி செய்து ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த இருகட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் … Continue reading 90 வயதில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி- உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யங்கள்