6 ஆண்டுகளில் 680 துணை ராணுவப் படையினர் தற்கொலை: ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல்

கடந்த ஆறு ஆண்டுகளில் 680 துணை ராணுவப் படையினர் தற்கொலை செய்துகொண்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், “ஒன்றிய ஆயுதப்படை காவல்துறை அளித்த தரவுகளின் படி, கடந்த ஆறு ஆண்டுகளில் 680 துனை ராணுவப்படையினர் தற்கொலை செய்துள்ளனர். இவர்கள் குடும்ப பிரச்சனையாலும், உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும், பொருளாதார சிக்கலினாலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து தகுந்த ஆலோசனைகளை நிபுணர்களை கொண்டு … Continue reading 6 ஆண்டுகளில் 680 துணை ராணுவப் படையினர் தற்கொலை: ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல்