5 நாட்களில் ஆசிரியர்கள் உள்பட 7 பேர் சுட்டுக் கொலை- ஜம்மு காஷ்மீரில் பறிபோகும் சுதந்திரம்

ஜம்மு காஷ்மீரில் பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்த 2 ஆசிரியர்கள் உள்பட, கடந்த 5 நாட்களில் 7 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளது அதிர்ச்சியையும் மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைத்த பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. அதன்பின் ஒன்றிய பாஜக அரசு தலைமையில் துணைநிலை ஆளுநர் தலைமையில் அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதிகளில் அடிக்கடி … Continue reading 5 நாட்களில் ஆசிரியர்கள் உள்பட 7 பேர் சுட்டுக் கொலை- ஜம்மு காஷ்மீரில் பறிபோகும் சுதந்திரம்