5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகப்பெரிய ஊழல்- திமுக எம்.பி. ஆ.ராசா கண்டனம்

5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என்று ஒன்றிய அரசு கூறிய 5ஜி அலைக்கற்றை, வெறும் 1.50 லட்சம் கோடிக்குத்தான் ஏலம் விடப்பட்டுள்ளது. இது யாருக்காக செய்யப்பட்டது? எவ்வளவு மோசடி நடந்துள்ளது? என திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியாவில் தொலைத் தொடர்பு துறையில் தற்போது 4ஜி அலைக்கற்றை சேவை பயன்பாட்டில் உள்ளது. இதன் அடுத்தகட்டமாக 5ஜி அலைக்கற்றை சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது பயன்பாட்டுக்கு வந்தால் செல்போன்களின் இணையதள வேகம் … Continue reading 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகப்பெரிய ஊழல்- திமுக எம்.பி. ஆ.ராசா கண்டனம்