44வது செஸ் ஒலிம்பியாட்: ஜூலை 28 ஆம் தேதி 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

சென்னையில் வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்கவிழா அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. சென்னையடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் வரும் 28 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது. இதில் 188 வெளிநாடுகளில் இருந்து … Continue reading 44வது செஸ் ஒலிம்பியாட்: ஜூலை 28 ஆம் தேதி 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை