31 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்த சாஸ்த்ரா பல்கலைக்கழகம்: ஒரு மாதத்திற்குள் அகற்ற நோட்டீஸ்

திறந்தவெளி சிறைச்சாலைக்காக ஒதுக்கப்பட்ட 31 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள 28 கட்டிடங்களை ஒரு மாதத்திற்குள் அகற்ற சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு கெடு விதித்து நோட்டீஸ் ஒட்டி உள்ளது. தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமலைசமுத்திரத்தில் இயங்கி வருகிறது சாஸ்த்ரா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம், தஞ்சாவூர் திறந்தவெளி சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 31 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 28 கட்டிடங்களை கட்டி உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. … Continue reading 31 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்த சாஸ்த்ரா பல்கலைக்கழகம்: ஒரு மாதத்திற்குள் அகற்ற நோட்டீஸ்