100வது நாளை எட்டிய ‘டெல்லி சலோ’ போராட்டம்; இதுவரை 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலி

வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ள நிலையில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி, ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு … Continue reading 100வது நாளை எட்டிய ‘டெல்லி சலோ’ போராட்டம்; இதுவரை 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலி