ஹாத்ரஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை நடக்கவே இல்லை என உபி அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம்

ஹாத்ரஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் கொடூரமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான  வழக்கின் சாட்சிகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறும் உத்தர பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் பகுதியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.   அப்பெண்ணின் உடலை உறவினர்கள்  கூட இல்லாமல் மாநில காவல் துறையினர் அவசர அவசரமாக நள்ளிரவில் எரியூட்டினர்   இச்சம்பவத்துக்குக் … Continue reading ஹாத்ரஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை நடக்கவே இல்லை என உபி அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம்