ஹரியானா காவல்துறை, விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

ஜெய்பூர்- டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் டெல்லி நோக்கி செல்ல முயன்ற ஹரியானா மாநில விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைத்துள்ளனர். மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 40 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 6ம் கட்ட … Continue reading ஹரியானா காவல்துறை, விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு