வேளாண் சட்டம் எதிர்ப்பு போராட்டம்; விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ராஜஸ்தான் மாநில விவசாயிகள் நடத்திய போராட்டத்தை ஹரியானா போலீசார் தடைகளை ஏற்படுத்தி தடுத்து கலைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி மத்திய மோடி அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களும் விவசாயத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால், அந்த சட்டங்களை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள பஞ்சாப் விவசாயிகளால் அம்மாநிலமே போராட்டக்களமாக மாறியுள்ளது. பஞ்சாப் … Continue reading வேளாண் சட்டம் எதிர்ப்பு போராட்டம்; விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு