வேளாண் சட்டம் எதிர்ப்பு: விவசாய சங்கங்களுடன் 7 ஆம் கட்ட பேச்சுவார்தை தோல்வி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று நடத்திய 7 ஆம் கட்ட பேச்சுவார்தை தோல்வியில் முடிந்ததால், ஜனவரி 8ல் 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உட்பட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் இன்று 40வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர … Continue reading வேளாண் சட்டம் எதிர்ப்பு: விவசாய சங்கங்களுடன் 7 ஆம் கட்ட பேச்சுவார்தை தோல்வி