வேளாண் சட்டம் எதிர்ப்பு; டெல்லியில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வந்த விவசாயி ஒருவர் நடமாடும் கழிப்பறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லியில் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். புராரி மைதானத்திலும், சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளிலும் கடும் குளிரையும், பனியையும் … Continue reading வேளாண் சட்டம் எதிர்ப்பு; டெல்லியில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை