வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது; தோல்வியில் முடிந்த 8ம் கட்ட பேச்சுவார்த்தை

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக இருப்பதால், இன்று (ஜனவரி 08) நடந்த 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவவசாயிகளின் போராட்டம் இன்று 44வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசுக்கும், விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கும் … Continue reading வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது; தோல்வியில் முடிந்த 8ம் கட்ட பேச்சுவார்த்தை