வேளாண் சட்டங்களை ஒன்றரை வருடம் வரை நிறுத்தி வைக்க தயார்: மத்திய வேளாண் அமைச்சர்

வேளாண் சட்டங்களை ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்க தயார் என விவசாய சங்க பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் விவசாயிகள் 57 நாட்களாக கடும் பனியையும், குளிரையும் பொருட்படுத்தாமல் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, … Continue reading வேளாண் சட்டங்களை ஒன்றரை வருடம் வரை நிறுத்தி வைக்க தயார்: மத்திய வேளாண் அமைச்சர்