வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை; 4 பேர் குழு அமைப்பு- உச்சநீதிமன்றம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து, 4 பேர் கொண்ட குழுவையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 49வது நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தை கைவிடக் கோரி, மத்திய அரசு விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டவில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இந்நிலையில் டெல்லியில் போராடும் … Continue reading வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை; 4 பேர் குழு அமைப்பு- உச்சநீதிமன்றம்