வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ்தவான் ஏவுதளத்தில் இயற்கையின் இடையூறை மீறி வெற்றிகரமாக விண்ணில் பறந்தது பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட். புவி கண்காணிப்புக்காக தயாரிக்கப்பட்ட அதிநவீன இஓஎஸ்-01 செயற்கைகோள் மற்றும் 9 வணிக ரீதியிலான செயற்கை கோள்கள் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் மூலம் இன்று மாலை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதன்படி இன்று மாலை 3.02 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுவதற்கான கவுன்டவுன் … Continue reading வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்