வீராங்கனையிடம் லஞ்சம் கேட்டதாக அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது புகார்

தன்னிடம் லட்சம் கேட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட மூன்று பேர் மீது சர்வதேச துப்பாக்கி சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் புகார் அளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச துப்பாக்கி சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிப்பதற்காக தன்னிடம் லட்சம் கேட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட மூன்று பேர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளார். இதுதொடர்பாக வர்த்திகா சிங் அளித்துள்ள புகாரில், மத்திய அமைச்சர் … Continue reading வீராங்கனையிடம் லஞ்சம் கேட்டதாக அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது புகார்