வீடுகள் தோறும் தேசியக் கொடி: இந்திய தேசியக் கொடி சட்டத்தில் திருத்தம் செய்த ஒன்றிய அரசு

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பொது மக்கள் தங்கள் வீடுகளில் ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை தேசியக் கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக இந்திய தேசியக் கொடி சட்டம் 2002-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, இந்த ஆண்டு சுதந்திர தினம் ‘ஆசாதி கா அம்ரித் மகாஉத்சவ்’ என்ற பெயரில் (சுதந்திர தின அமுத பெருவிழா) கொண்டாடப்படும் என … Continue reading வீடுகள் தோறும் தேசியக் கொடி: இந்திய தேசியக் கொடி சட்டத்தில் திருத்தம் செய்த ஒன்றிய அரசு