விவசாயிகள் போராட்டத்திற்கு கூட்டணி கட்சிகள் ஆதரவால் கலக்கத்தில் மோடி

விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு முடிவு எடுக்காவிட்டால், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறும் என ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி அறிவித்துள்ளது. மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த 18 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது. ஆனால் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்றும் தெரிவித்து வருகிறது. … Continue reading விவசாயிகள் போராட்டத்திற்கு கூட்டணி கட்சிகள் ஆதரவால் கலக்கத்தில் மோடி