விவசாயிகள் போராட்டத்திற்கு ஐ.நா.சபை ஆதரவால் மோடி அதிர்ச்சி

அமைதியான முறையில் போராட்டம் நடத்த இந்திய விவசாயிகளுக்கும் இந்திய மக்களுக்கும் உரிமை உள்ளது. அரசு அவர்களை அனுமதிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கருத்து தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ என்ற பெயரில் லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் கடும் குளிரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ள போதிலும், எந்தவிதமான சுமூகமான தீர்வும் எட்டப்படவில்லை. கடந்த 9 … Continue reading விவசாயிகள் போராட்டத்திற்கு ஐ.நா.சபை ஆதரவால் மோடி அதிர்ச்சி