விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு; பத்ம விபூசன் விருதை திருப்பி வழங்கிய முன்னாள் முதல்வர்

டெல்லி விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தனது பத்ம விபூசன் விருதை முன்னாள் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் திருப்பி வழங்கியுள்ளாது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து அமைதி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 8வது நாளை எட்டியுள்ள நிலையில், மத்திய அரசின் வெத்து உத்தரவாதங்களை விவசாயிகள் நிராகரித்து போராட்டத்தைத் வலுப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், பாஜகவின் நம்பிக்கைக்குரிய நீண்ட கால கூட்டணி … Continue reading விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு; பத்ம விபூசன் விருதை திருப்பி வழங்கிய முன்னாள் முதல்வர்