விவசாயிகள் கொடூர படுகொலை விவகாரம்- ராகுல் காந்தி தலைமையில் குடியரசுத் தலைவரிடம் மனு

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலைக்கு நீதி கேட்டு ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்துள்ளனர். யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கீம்பூர் கெரியில் கடந்த வாரம் விவசாயிகள் மீது ஒன்றிய உள்துறை இணை அமைச்சரின் கார் ஏற்றி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில், 8 பேர் பலியாகினார்கள். மேலும் இச்சம்பவத்தை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் … Continue reading விவசாயிகள் கொடூர படுகொலை விவகாரம்- ராகுல் காந்தி தலைமையில் குடியரசுத் தலைவரிடம் மனு