விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

மத்திய அரசுடன் 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மூன்று சட்டங்களும் திரும்பப் பெறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று விவசாயிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர். மத்திய பாஜக அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் 35 நாட்களாக போராடி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாய சங்க பிரதிநிதிகளுடன் 5 கட்ட பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு நடத்தியும் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்நிலையில் மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான … Continue reading விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி