விராட் கோலி, நடிகை தமன்னாவை கைது செய்யக் கோரி திடீர் வழக்கு…

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தியாவில் மக்கள் நேரடியாக சூதாட்டத்தில் ஈடுபட தடை உள்ளது. ஆனால், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொபைல் போனில் இதற்கென ஏராளமான செயலிகள் உள்ளன. ரம்மி, கிரிக்கெட் என பல வகையான சூதாட்டங்கள் ஆன்லைனில் கொடி கட்டி பறந்து வருகின்றன. ஆன்லைன் சூதாட்டத்தை யார் வேண்டுமானாலும் சில … Continue reading விராட் கோலி, நடிகை தமன்னாவை கைது செய்யக் கோரி திடீர் வழக்கு…