விமான நிலையங்களை அதானிக்கு தாரைவார்க்கும் மோடி அரசின் முடிவு- திமுக கடும் கண்டனம்

பாஜக மோடி அரசின் தனியார்மயமாதல் கொள்கைப்படி, இந்தியாவில் அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பல விமான நிலையங்கள் தொடர்ந்து தனியாரிடம் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஜெய்ப்பூர், குவஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொது மற்றும் தனியார் பார்ட்னர்ஷிப் மூலம் அதானி குழுமத்திடம் ஐம்பது வருடங்களுக்கு குத்தகைக்கு விட மத்திய மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், பாஜக மோடி அரசின் இந்த முடிவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு … Continue reading விமான நிலையங்களை அதானிக்கு தாரைவார்க்கும் மோடி அரசின் முடிவு- திமுக கடும் கண்டனம்