வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி

வடசென்னை அனல் மின் நிலையத்தில் சுமார் ரூ.85 கோடி மதிப்பிலான 2.38 லட்சம் டன் நிலக்கரி அனல்மின் நிலைய பதிவேட்டில் இருக்கிறது; ஆனால் இருப்பில் காணவில்லை என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் 1,830 மெகாவாட்டும் மேட்டூரில் 1,440 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவ்விரு அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி, ஒடிஷா … Continue reading வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி