லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை- 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்தில் முதன்மை குற்றவாளி ஒன்றிய பாஜக அமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா தான் எனக் குற்றம்சாட்டி, இதுதொடர்பாக 5 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர். ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 1 ஆண்டுக்கும் மேலான போராட்டம் நடத்தினார்கள். அப்போது உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் … Continue reading லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை- 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்