லக்கிம்பூர் வழக்கில் எதிர்பார்த்தபடி விசாரணை நடக்கவில்லை- நீதிபதி ரமணா அதிருப்தி

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, விவசாயிகள் மீது பாஜக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் சென்ற கார் மோதி நடந்த வன்முறையில் விவசாயிகள் உள்பட 8 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். மேலும் விவசாயிகள் மீது கார் ஏறி கொல்லப்பட்ட சம்பவத்தை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் ஒருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் … Continue reading லக்கிம்பூர் வழக்கில் எதிர்பார்த்தபடி விசாரணை நடக்கவில்லை- நீதிபதி ரமணா அதிருப்தி