லக்கிம்பூர் வன்முறை: யோகி அரசின் நடவடிக்கையால் உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகள் கொடூரமாக கொல்லப்பட்ட கொலை வழக்கை இப்படித்தான் கையாள்வதா.. உ.பி.அரசு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது பாஜக ஒன்றிய உள்துறை இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் ஏற்றிய சம்பவத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும், விவசாயிகள் … Continue reading லக்கிம்பூர் வன்முறை: யோகி அரசின் நடவடிக்கையால் உச்ச நீதிமன்றம் அதிருப்தி!