ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய குவியும் புகார்கள்

மகாராஷ்டிரா பால்கரில் சாமியார்கள் இருவர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, இத்தாலிய சோனியா எனக் குறிப்பிட்டு அவதூறாக பேசிய ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் குழந்தை திருடும் கும்பல் என கருதி ஓட்டுநர் மற்றும் 2 சாமியார்களையும் உள்ளூர் மக்கள் அடித்து படுகொலை செய்தனர். இச்சம்பவத்தில் எந்த மத பின்னணியும் இல்லை என்று அம்மாநில முதல்வர் உத்தவ் … Continue reading ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய குவியும் புகார்கள்