ராம்குமார் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை- மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்

ராம்குமாரின் உடலில் மின்சாரம் பாய்ந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று மாநில மனித உரிமைகள் ஆணையம் முன் உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். மறைந்த ஜெயலலிதா ஆட்சியின்போது கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் ஸ்வாதி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தப் படுகொலை குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஜூலை 1 ஆம் தேதி, திருநெல்வேலி மாவட்டம் … Continue reading ராம்குமார் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை- மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்