ராணுவ தளவாட துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் மசோதா நிறைவேற்றம்: ஒன்றிய மோடி அரசு

ராணுவ தளவாட துறையை தனியாருக்கு தாரைவார்க்க வகை செய்யும் அத்தியாவசியப் பணிகள் பாதுகாப்பு மசோதா ஒன்றிய மோடி அரசால் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்ற்றப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் தயாரிப்புக்காக நாடு முழுவதிலும் ஒன்றிய அரசின் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆயுதங்கள் தயாரிப்பு, 1775 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கொல்கத்தாவில் முதலாவதாக துவக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஊட்டியின் அரவங்காடு மற்றும் சென்னையின் ஆவடி, உத்திரப் பிரதேசத்தின் கான்பூர், ஒடிசாவின் பொளங்கீர், மத்தியப் … Continue reading ராணுவ தளவாட துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் மசோதா நிறைவேற்றம்: ஒன்றிய மோடி அரசு