ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்: நீதிமன்றம் எச்சரிக்கை

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வரும் 1 ஆம் தேதி ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று விழுப்புரம் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்.பி புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் ஆகிய இருவரும் பணியிடை … Continue reading ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்: நீதிமன்றம் எச்சரிக்கை