ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை தமிழக சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வந்தால் போதாது; தொடரும் போராட்டம்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை தமிழக சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வந்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சுகாதாரத்துறையின் கீழ் உள்ள தனியார் மற்றும் அரசு கல்லூரிகளின் கட்டணத்தை மருத்துவ கல்வி இயக்குனரகம் நிர்ணயம் செய்து வருகிறது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13,600 ரூபாய் என்ற கட்டணமும், அதேபோல அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 11,610 … Continue reading ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை தமிழக சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வந்தால் போதாது; தொடரும் போராட்டம்