ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கு: குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்

மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி கீதா கோபி அறிவித்து உள்ளார். கர்நாடகா மாநிலம் கோலாரில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, “எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?” விமர்சித்து பேசினார். இதன் மூலம் மோடி சமூகத்தையே … Continue reading ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கு: குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்