மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பதிவு செய்தால் போதும்; இ-பாஸ் தேவையில்லை: தமிழக அரசு

தமிழகத்தில் இன்று (மே 17) முதல் மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலுமான போக்குவரத்துக்கு இ-பதிவு நடைமுறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வருவதைத் தடுக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதன்படி, மே 17 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலுமான போக்குவரத்துக்கு இ-பதிவு … Continue reading மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பதிவு செய்தால் போதும்; இ-பாஸ் தேவையில்லை: தமிழக அரசு