மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வானார் திமுக வேட்பாளர் மு.மு.அப்துல்லா

திமுகவின் மு.மு.அப்துல்லா, மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் மாநிலங்களவையில் திமுகவின் பலம் 8 ஆக உயர்ந்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அதிமுகவை சேர்ந்த ராணிப்பேட்டை முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது பதவிக்காலம் 2025 ஜூலை 24 வரை இருந்ததால் அந்த இடத்துக்கு தமிழகத்தில் இருந்து வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி செப்டம்பர் 13 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் … Continue reading மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வானார் திமுக வேட்பாளர் மு.மு.அப்துல்லா