மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயார்: எஸ்.வி.சேகர்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவாகப் பதிவிட்ட விவகாரத்தில், தனது தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கூறி பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கடந்த ஏப்ரல் 2018 இல் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஒரு பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநரின் இச்செயலுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, பெண் பத்திரிகையாளர்கள் பற்றி … Continue reading மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயார்: எஸ்.வி.சேகர்