மத்தியப் பிரதேசத்தில் 3,000 அரசு ஜுனியர் மருத்துவர்கள் திடீர் ராஜினாமா!

மத்தியப் பிரதேசத்தில் 3000 அரசு ஜுனியர் மருத்துவர்கள் திடீரென தங்களது வேலையை ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற நாடு முழுவதும் மருத்துவர்கள் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகிறார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது அலையில் மட்டும் 646 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதிலிருந்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பன்மடங்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் மருத்துவர்களுக்காக … Continue reading மத்தியப் பிரதேசத்தில் 3,000 அரசு ஜுனியர் மருத்துவர்கள் திடீர் ராஜினாமா!