மக்களவையில் விவாதமின்றி 10 நிமிடத்தில் 3 மசோதாக்கள் நிறைவேற்றியது ஒன்றிய மோடி அரசு!

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்களவையில் விவாதமின்றி 3 மசோதாக்களை ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி பதில் அளிக்கும் வரை அவைகளை நடத்த விடமாட்டோம் என உறுதியாக உள்ளனர். அதேவேளையில் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருகிறது. இதனால் இரண்டு … Continue reading மக்களவையில் விவாதமின்றி 10 நிமிடத்தில் 3 மசோதாக்கள் நிறைவேற்றியது ஒன்றிய மோடி அரசு!