போலி மெயில் போர்ஜரி வழக்கில் சிறையில் மாரிதாஸ் கைது

தேசிய இறையாண்மையை சீர்குலைக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், தனியார் தொலைக்காட்சி பெயரில் போலி மின்னஞ்சல் தொடர்பான மோசடி வழக்கில் மாரிதாஸை சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக அரசுக்கு எதிராக பதிவிட்ட மாரிதாஸ், “திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னுமொரு காஷ்மீராக மாறுகிறதா? தேசத்துக்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக்கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் … Continue reading போலி மெயில் போர்ஜரி வழக்கில் சிறையில் மாரிதாஸ் கைது