பொய்யான தகவல்.. நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் முன்னாள் 2ஜி சிஏஜி ஆடிட்டர் வினோத் ராய்

முன்னாள் சிஏஜி வினோத் ராய், 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தவறான கருத்துகளை வெளியிட்டதற்காக டெல்லி நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2011 ஆம் ஆண்டு திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக அப்போதைய ஒன்றிய அரசின் தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) வினோத் ராய் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக முன்னாள் சிஏஜி ஆடிட்டர் வினோத் ராய் அளித்த அறிக்கை நாடு … Continue reading பொய்யான தகவல்.. நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் முன்னாள் 2ஜி சிஏஜி ஆடிட்டர் வினோத் ராய்