பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.2000 அபராதம்- அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதோருக்கான அபராதம் ரூ.500லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோன பாதிப்பு உச்சநிலையில் உள்ளது. டெல்லியில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 5 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 131 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 7900த்தை கடந்துள்ளது. தற்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் சிகிச்சையில் உள்ளார்கள். இதற்கிடையே டெல்லியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த … Continue reading பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.2000 அபராதம்- அரவிந்த் கெஜ்ரிவால்