பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

பேரறிவாளன் விடுதலையில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்புடையது அல்ல. தமிழக அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து சிபிஐயின் பல்நோக்கு கண்காணிப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது இதற்கிடையே, 30 ஆண்டுகளாக … Continue reading பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு